நடைபயணம் நாளை அனுராதபுர சிறைச்சாலையை அடைகிறது

அரசியல் கைதிகளுக்கான யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் நடை பவணி நாளை அனுராதபுர சிறைச்சாலையை அடையவுள்ளது. உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கான அவர்களின் வலி நிறைந்த நடைபயணம் கிளிநொச்சி வவுனியா ஊடாக பயணித்து 4 ஆவது நாளான இன்று கொட்டும் அடை மழையிலும் அனுராத புரத்தை அண்மித்த பகுதியை அடைந்துள்ளது. இந்நிலையில் 5 ஆவது நாளாகிய நாளை அவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை அடைந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல்கைதிகளை சந்திப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அனுராதபுர சிறைச்சாலை மற்றும் கொழும்பு … Continue reading நடைபயணம் நாளை அனுராதபுர சிறைச்சாலையை அடைகிறது